அன்பே சிவம்❤️

உறவுகளே ,,,,

          புலம்பெயர் தேசத்தில் வாழும் நாம் எமது தாய் நாட்டில் வாழ்கின்ற யுத்தத்தினலோ, நாட்டின் அசாதரண சூழ்நிலையாலோ பாதிக்கப்பட்டிருந்தால்

அவர்களுக்கு உதவும் நோக்குடன் எம்மவர்களின் கரங்கள்  ஒன்று சேரட்டும்....

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?